Thursday, July 30, 2009

!!!கவிதை அல்ல கிறுக்கல்...... என் கிறுக்கல்!!!

எங்கிருந்து வந்தாயடி ??
பெண்ணே!!
என் இதயத்தில் குடி கொள்ள...

எங்கிருந்து வந்தாயடி ??
கண்ணே!!
உன் சிரிப்பில் என்னைக்கொல்ல..

பெரும்புலவன் இல்லையடி நான்
பெண்ணே!!உன் அழகை வர்ணிக்க
இருப்பினும் முயல்கிறேன்
சிறு புலவன் என்றெண்ணி .....

பூக்களுமே நானுமடி பெண் பூவே..
உன் புன்முறுவல் கண்டிருந்தால் ...

கருப்பழகு என்றென்னும் காக்கைகளும்
தலை கவிழுமடி, பெண்ணே!! உன் கருங்கூந்தல் கண்டிருந்தால் ...

சந்திரனும் தலை கவிழ்வானடி,
பெண்ணே!! உன் வெண்முகம் கண்டிருந்தால் ...

எங்கிருந்து வந்தாயடி ??
பெண்ணே
என்னைக் கிறுக்க (கிறுக்கு பிடிக்க) வைக்க ...
பெண்ணே!!
எங்கிருந்து வந்தாயடி ??

5 comments:

  1. good kavidhai .........
    perumpulavan naan illayadi unnai varnikka ...lines are awesome !!!!

    ReplyDelete
  2. நயமான வரிகள்.....நல்ல கவிதை.....
    குறிப்பாக
    "கருப்பழகு என்றென்னும் காக்கைகளும்
    தலை கவிழுமடி, பெண்ணே!! உன் கருங்கூந்தல் கண்டிருந்தால் ......"
    நல்ல கற்பனை

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete