Monday, July 20, 2009

!!ஒரு காதல் கடிதம்!! என்னவளுக்காக..... மட்டும் ......


"அழகு" இம்மூன்றழுத்த்தின் இலக்கணம் நீ .....
உன் அழகை வியந்து இறைவனே வைத்திருக்கிறானோ ???
திருஷ்டி பொட்டு அழகாய் உன் கன்னத்தில் மச்சமாய் !!!

கார் கூந்தல் இடை தொட அரிசி சடையிட்டு
அன்ன நடைபோட்டு ஓரப்பார்வை வீசினாய்
அன்றே தொலைத்துவிட்டேன் இதயத்தை உன்னிடம் !!

உன்னிடம் பேசவில்லை அன்பே பல நாளாய்
உன் குரல் இன்றும் கேட்கிறது
என்னுள்ளே இன்னிசையாய் ....
உனக்கல்லவா தரவேண்டும் "ஆஸ்கார் "

விட்டுவிடு..... அன்பே ,நான் தருகிறேன்.....
என் பெயரை உன் பெயருக்கு பின் சேர்க்க அனுமதி
மறுத்துவிடாதே ......
சிதைத்துவிடாதே என் இதயக் கோட்டையை
ஏற்றுக்கொள் கண்மணியே....
மறுக்காது .....

2 comments: