கணினி நோக்கி
கடிகாரம் பார்க்காமல்
கதை பேசி சிரித்தது போய்
பேசாமல் இருக்கிறேன்
பேய் அறைந்து கிடக்கிறேன்
கடிகாரம் செத்துவிட்டது
காதலுக்கு உயிர் கொடுக்க..
இது என் பக்கங்கள்... நான் கிறுக்கிய பக்கங்கள், நான் ரசித்த பக்கங்கள்...படித்து மறவாது தங்கள் எண்ணங்களையும் பதிவு செய்திடுங்கள்...நண்பர்களே!! இப்படிக்கு, நான் தமிழன்.