Wednesday, August 12, 2009

!நாளிதழ் ஒன்றில் புகைப்படத்திற்கு கவிதை கேட்டிருந்தார்கள் அதற்கு நான் எழுதி அனுப்பியது..அவர்கள் பிரசூரிக்கிறார்களோ இல்லையோ! நான் பிரசூரித்துவிட்டேன்!


1"தோல் நிறத்தில் வேண்டாம் பேதம்"

என்று எங்களுக்கெடுத்துரைக்க

கருநாய் தோள் மீது

கை போட்டு நடக்கிறாயோ?

என் அருமை வெண்மாருதியே...


No comments:

Post a Comment