இந்தியன்: நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : உனக்கு சுதந்திரம் உண்டு அனால் பேச்சு சுதந்திரம் இல்லை…
தமிழன்: அதனால் என்ன சுதந்திரம் இருக்கிறதே…
இந்தியன் : நீ ஒரு இந்தியன்…
தமிழன்: ஆம் நான் இந்தியன்…
இந்தியன் : தமிழில் பேசலாம்.. கேள்வி கேட்ககூடாது….”
தமிழன்: சரி…..
இந்தியன் : நதி உனக்கு, நீர்மட்டும் அவர்களுக்கு…”
தமிழன் : பின் எப்படி நான் பயிர்செய்வது…
இந்தியன் : உன் நல்ல மனதிற்கு கடவுள் மழை தருவார்…
இனி கேள்வி கேட்க்ககூடாது…”
தமிழன் : ஓ… மறந்துபோனேன்..இனி கேட்கமாட்டேன்..
தமிழன் : ஐயோ என் சொந்தங்களை அடிக்கிறார்களாம்
அண்டை மாநிலத்திலே…
இந்தியன் :அடிப்பவனும் உன் சகோதரன் தான்…
தமிழன் : யார் சொன்னது…
இந்தியன் :நீதான் சொன்னாய் இந்தியர்கள் உன் சகோதரர்கள் என்று…
தமிழன் : ஓ…அப்படியானால் சரி…
இந்தியன் : தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்….!
தமிழன்: எங்கே?
இந்தியன் : காஷ்மிரிலே…
நம் மண்ணை கேட்கிரார்கள் மாபாவிகள்..
தரலாமா ஒரு பிடிமண்ணும் மாற்றானுக்கு…
தமிழன் : பின் எதற்கு கொடுத்தீர்கள் கச்சதீவை?
இந்தியன் : ம்ம்… ம்… வாயை மூடடா”…
தமிழன் : மலேசியாவில் அடிக்கிரார்களாம் இந்தியனை…
இலங்கை கடற்படை சுடுகிறது இந்தியனை…
இந்தியன் : யார் சொன்னது அவர்கள் இந்தியனென்று….??
தமிழன் தானே…? ஸூத்திரன்”….
இந்தியன் : சரி சரி வரி கொடு…
தமிழன்: எதற்கு…!!?
இந்தியன் : நீ இந்தியன்..
தமிழன்: யார் சொன்னது..?
இந்தியன் : நான்தான் சொல்லுகிரேன், நீ இந்தியன்”..
இந்தியன் : என்னடா முறைக்கிறாய்…?”
தமிழன்: சிங்களவனுக்கு ஆயுதம் கொடுத்தாயா..?
இந்தியன் :ஆம் அதற்கென்ன..?
தமிழன் : அவர்கள் என் சொந்தம்…நீ கொடுத்தது என் பணம்..
இந்தியன் : அவர்கள் நம் தலைவனை கொன்றவர்கள்…
தமிழன் : யாரடா தலைவன்? என் தலைவன் பிரபாகரன்…
இந்தியன் : ராஜதந்திரியாரே… இவன் பிரபாகரன் என்றான்..!!!!
ராஜதந்திரி :ஆ… அவன் விழித்துக்கொண்டான்…
அவனை இருட்டறையில் அடையுங்கள்…
அவன் கேள்வி எழுப்புவான்…
மற்றவர் காதில் விழாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்…
அவன் தமிழன் எச்சரிக்கை !!!
இந்தியர்களே…. உசார்!”
Ah. . Super. . Oru doubt. . Rajathandri yaar?. . C.m?
ReplyDeleteநம் இன அழிப்பிற்கு உடந்தையாக இருந்த மேனன்களும் ,நம்பியார்களும்.. ஈராஜதந்திரிகளுள் பிரதானமானவர்கள் !
ReplyDeleteகேரள மக்கள் மேல் அப்படி என்ன பகை உங்களுக்கு ????
ReplyDeletenaan ungaluku eluthiya munthiya comment-il koori irunthaen... unnai paettarathil un thai paerumai adaival endru.... athu thavaru ungalai thannudaya maarbill vaithirupatharkaaga... tamil thaaium paerumitham kolval.... ungal panni thodarattum tamiza
ReplyDeleteப்ரீத்தி..தனிப்பட்ட கோபம்லாம் ஒன்னும் இல்லை..
ReplyDeleteஜெமி..தோடா !..