என் தோல்வியென நினை ..!
நீ செயி..!
என் தலையில் குட்டு
ஏறி நடந்து செல் ..
மேல்நின்று சிரி.
"நேர்மை சாகடி" ..
நீ புகழ் கொள்..
வானில் மித ..
காரணம் நான்
"என் தோல்வி"
நீ செயி மித..
உன் வெற்றி உன் தலைக்கு செல்லும் ..
தலை பெருக்கும்..
ஆணவம் பரவும்..
மதியாது செல்வாய்..
என்னை பார் சிரி..
தோல்வி இனிக்கிறது .
வரப்போகும் வெற்றி கண்டு.
நீ கோபம் கொள் ..
தவறு செய்..
தவறுகள் பெருகும் ..
மூழ்கடிக்கும்..
மூச்சுமுட்டும்..
நீ கொன்ற நேர்மை
உன்னை கீறும்
குத்தி சாகடிக்கும்..
"செத்துப்போவாய்.."
என்னை மண்ணில் புதைத்தாய்..
உள்ளே தெரிந்தது உன் எதிர்காலம்..
முளைத்து வருவேன்..
நான் விடேன்..! என்று
நீ திருடிய
என் வெற்றியைத் தேடி ..
gud work...continue in this style na.......
ReplyDeleteMy favourite post , this is second in my list !!
ReplyDeleteThodarattum ungal ezhuthukkal :)
@ thanx guys..! :)
ReplyDelete