Saturday, December 11, 2010

! என் ஆசை !

கண்கள் கைகளால் பேசி 
கோபப்பட்டு...
செல்லமாய் திட்டி ...
கன்னம் கிள்ளி..
உரசி..
தலை கோதி..
பின்னிருந்து அனைத்து..
கழுத்தில் முத்தமிட்டு..
காதல் பேசி..
கொஞ்சி..
காபி தந்து ..
முத்தமிட்டு..ஊக்குவித்து..
தோள் சாய்ந்து..இளைப்பாறி..
இன்பம் தந்து..
சேர்ந்து.. சிரித்து..
கதை பேசி..
கற்று...
சேர்ந்து கவி எழுதி ..
தாள்கள் கசக்கி 
குப்பை தொட்டி நிரப்பி ..
தலையணை சண்டையிட்டு ..
கட்டியணைத்து...
சமாதானம் செய்து..
வெற்றி பெற்று 
இதயம் திருடி...
வாழ்க்கை ரசிக்க..
ஆசை..
கனவில் நீ இருந்தும்...
 நிஜத்தில்
தேடுகிறேன்..
"உன்னை.." 
யாரென்று தெரியாமல்...
காணா 
கனாக் 
காதலியே ...
"உன்னை.."!

2 comments:

  1. "உன்னை.."
    யாரென்று தெரியாமல்...
    காணா
    கனாக்
    காதலியே ...
    "உன்னை.."

    அருமையா சொல்லியிருக்கீங்க

    ReplyDelete