Friday, March 26, 2010

பைத்தியத்தின் கடிதம்

ன்பே ..!
சையில் உன்னை அணைத்தது ..
தழில் இதழ் புதைத்தது ..
ரக்கூந்தலில் நீ முகத்தி அறைந்தது..
ன் சிரிப்பில் எனைத் தொலைத்தது...
தி நான் அணைத்த விளக்கு கண்டு..வெட்கத்தை அள்ளி நீ பூசியது..

ட்டா உயரத்தையும் எட்டிபிடிக்க நீ உதவியது .
எல்லாம் என் மனதில் உண்டு என்னுயிரே அழியாது இன்றுவரை..

ற்றிவிட்ட..ஏணியே எங்கே நீ?
ரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டாய் மீளாத்துயில்கொள்ள..
யாது வேண்டுகிறேன்
வையை போல் ஐயன் முருகனிடம் ..
நீ மீண்டும் வர வேண்டும் என்று..
மக்களிடம் பைத்திய பட்டம் பெற்று ..

இப்படிக்கு,
பைத்தியம் (மக்களை பொறுத்தவரை) எனப்படும் உன் காதலன்

No comments:

Post a Comment