இது என் பக்கங்கள்... நான் கிறுக்கிய பக்கங்கள், நான் ரசித்த பக்கங்கள்...படித்து மறவாது தங்கள் எண்ணங்களையும் பதிவு செய்திடுங்கள்...நண்பர்களே!!
இப்படிக்கு,
நான் தமிழன்.
Monday, September 14, 2009
!!என் பள்ளிக்காலத்தில் படிக்க வேண்டுமே என்று கஷ்டப்பட்டு வேண்டா வெறுப்பாய் படித்த செய்யுள் இப்பொழுதுதான் இச்செய்யுளின் சுவையை உணர்கிறேன்!!
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவை எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பணியைப் போல நண்ணிய நின்முன் இங்கு நசித்திடல் வேண்டும் அன்னாய்
நண்பா,
ReplyDeleteபள்ளிக் காலத்துப் பாடல் என்றாலும் மனதை நெகிழச்
செய்யும் பாடல்.மிக அருமை.
நன்றி நண்பா!
ReplyDelete